ராஜதந்திரம் இல்லாத ராஜா மகன்: சும்மா அதிருது ஸ்டாலினின் வாக்குமூலம்

 அரசியல் என்பது திட்டமிட்டு செயல்பட வேண்டிய ஒரு களம். அந்த திட்டம் என்பது மக்கள் நலன் சார்ந்தும் நாட்டின் வளம் சார்ந்தும் இருக்க வேண்டும் என்பது பொது விதி. ஆனால் இன்றைய அரசியல் சூழல் அப்படி இருக்கிறதா என்றால் இல்லை என்ற பதில் ஏகோபித்த குரலில் ஒலிப்பதை நாம் கேட்க முடிகிறது. தமிழகத்துக்கு இது போதாத காலாமோ என்னவோ தெரியவில்லை. சமீபகாலமாக நடக்கும் பல்வேறு தொடர் போராட்டங்களும் உண்ணாவிரதங்களுக்கும் இடையில் ஆளும் தரப்பினர் உட்கட்சி பூசலால் பிளவுபட்டிருப்பதோடு, எந்த ஒரு மக்கள் பணியையும் முறையாக செய்யாமல் ஆட்சியையும் பதவியையும் காப்பாற்றிக் கொள்வதிலேயே அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். 

மேலும் படிக்க..

0 Comments: