skip to main
|
skip to sidebar
கவிஞர். திருமலைசோமு
என் மூச்சும் முகவரியும் கவிதை
Home
என்னைப் பற்றி
நூல் விமர்சனம்
பாடல்கள்
படைப்புகள்
கவிதை
சிறுகதைகள்
கட்டுரை
Home
»
கவிதை
» கொலை செய்யப்படும் பூக்கள்
கொலை செய்யப்படும் பூக்கள்
by
Thirumalai somu
at
Monday, September 05, 2016
இறுதி ஊர்வலத்தில்
பிய்த்து எரியப்படும்
மாலைகள்
யார் நாசிக்கும்
மணம் வீசுவதில்லை..
பாவம்..
யார் விட்ட சாபமோ
பிணத்தோடு சேர்ந்து
பயணம் போகிறது
உதிரிப் பூக்களும்..
Related Posts
0 Comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
தினம் ஒரு கவிதை
உனது விழிகளில்
Labels
ஆடியோ ரிலீஸ்
என்றும் இனிமை
கேள்வி-பதில்
பேசும் படங்கள்
Popular Posts
என் பாதையும் என் பயணமும்
இலக்கு நோக்கிய என் பயணத்தில் பாதை தெரியாமல்.. பலநாட்கள்.. இடறி விழுந்து தடம் மாறி சில நாட்கள்.. முட்டி முளைக்கின்ற போதெல்லாம் க...
சுந்தரம் வசித்த தெரு..!
காலையில் சூரிய உதயத்துக்கு முன்பே எழுந்து வழக்கம் போல வாங்கிங் புறப்பட்டுவிட்டார் சுந்தரம்.. அவருடன் எப்போதும் வாங்கிங் வரும் கதிரேசன் ...
காற்றுவெளி இதழில் என் கவிதை
லண்டனில் இருந்து வெளிவரும் காற்றுவெளி இதழில் என் கவிதை இடம்பெற்றுள்ளது.. படிக்க.. https://issuu.com/kaatruveli/docs/_____________________...
ஐ.எல்.சி தமிழ் பண்பலை வானொலியில் எனது கவிதை
லண்டனில் இருந்து ஒலிபரப்பாகும் ஐ.எல்.சி தமிழ் பண்பலை வானொலியில் மதிப்பிற்குரிய முல்லை அமுதன் அவர்கள் தொகுத்து வழக்கும் இலக்கியப் பூக்கள...
கவிஞர் குரல்
Total Pageviews
Contact Form
Name
Email
*
Message
*
0 Comments:
Post a Comment