நோயற்ற வாழ்வுக்கு


எல்லோரும் தான் விரும்புகிறார்கள்
நோயற்ற வாழ்வுக்கு
எல்லாம் இருந்தும்..
அதுமட்டும் எட்டா கனியானது
பலருக்கு...

முன்னோர்கள் சொன்ன வழியில்
தப்பாது நாமிருந்திருந்தால்
மருந்தும் மருத்துவமும்
எப்போதாவது என்றே
வாழ்ந்திருப்போம்..

தப்பியே நாமும் வாழ்ந்தோம்..
நிலையற்ற வாழ்வென்று
தத்துவம் பேசியே
சென்றோம்..

0 Comments: